நூறு தருணங்கள் (Nooru Tharunangal)

135.00

+ Courier Charge ₹50

நிம்மதி தேடி அலையும் மனத்தையும் இன்றைய சூதாட்ட
உலகத்தையும் , போலியையும்
மனம் முறிந்த காதலையும், கால
ஓட்டத்தையும் ,ஏமாற்றத்தின் வலியையும் , அன்றாட வாழ்வில்
நாம் கடந்தவையும் ,நம்மை கடந்து
சென்றவற்றையும்,
செவிலியர் மகளின் அன்பு பாசத்தையும்…

நிம்மதி தேடி அலையும் மனத்தையும் இன்றைய சூதாட்ட
உலகத்தையும் , போலியையும்
மனம் முறிந்த காதலையும், கால
ஓட்டத்தையும் ,ஏமாற்றத்தின் வலியையும் , அன்றாட வாழ்வில்
நாம் கடந்தவையும் ,நம்மை கடந்து
சென்றவற்றையும்,
செவிலியர் மகளின் அன்பு பாசத்தையும் , டிஜிட்டலாகி போன
வாழ்க்கையும் , இன்றைய
அரசியலின் உண்மை முகத்தையும்
காத்திருந்த பூத்த பூக்களையும் ,
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது
திணிக்கும் தூக்கு சுமைகளையும் ,
எதிர்பார்ப்பிற்க்குள் மூழ்கி கிடக்கும்
ஏமாற்றத்தையும், மூத்தபிள்ளைகளின்
மனப்பாரத்தையும் ,கொள்கையில்
பங்கு போட்டு கொள்ளையடித்து
குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றி
மெளமனாகி கிடக்கும் ஏழையின்
குரலை முச்சந்தியில் உடைக்க வருகிறார்.

Book Author

அன்பரசு

Publication

குமிழ்முனை பதிப்பகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நூறு தருணங்கள் (Nooru Tharunangal)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
நூறு தருணங்கள் (Nooru Tharunangal)நூறு தருணங்கள் (Nooru Tharunangal)
135.00
Scroll to Top