தோழர் நல்லகண்ணு பற்றி எழுதுமளவு நான் வளரவுமில்லை, வளரவும் இயலாது எவராலும், எனினும் எனை போன்ற ஒன்றுமில்லாதவரை அவர் தானே இத்தனை காலம் பார்த்து கொண்டார், தன் போரட்ட வடிவில். அவர் எப்படி பார்த்து கொண்டார் என்று சொல்ல, அவ்வளவு எழுத்துலகம் தெரிந்தவன் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
– கார்முகில்








Reviews
There are no reviews yet.